இந்த தீயின் காரணமாக தேவஸ்தானத்தில் சந்தன மர தோட்டத்திற்குள் தீ மளமள வென பரவத் தொடங்கியது. உடனடியாக தேவஸ்தான வனத்துறை மற்றும் மாநில வனத்துறை அதிகாரிகள் இணைந்து இரண்டு தீயணைப்பு வாகனம் மற்றும் 2 தண்ணீர் டேங்கர் லாரியை வரவழைத்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் பல ஏக்கர் பரப்பளவில் சந்தனமரச் செடிகள் எரிந்து கருகியது. இருப்பினும் உடனடியாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் தேவஸ்தான சந்தன தோட்டம் எரிந்து கருகியது appeared first on Dinakaran.