சென்னை சாலிகிராமம் பத்மா சாரங்கபாணி பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

சென்னை: சென்னை சாலிகிராமம் பத்மா சாரங்கபாணி பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோளாறு சரிசெய்யப்பட்டு ஒன்றே முக்கால் மணிநேரம் தாமதமாக தற்போதுதான் வாக்குப்பதிவு தொடங்கியது

The post சென்னை சாலிகிராமம் பத்மா சாரங்கபாணி பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு appeared first on Dinakaran.

Related Stories: