தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம்: சத்ய பிரத சாகு தகவல்

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். தேர்தல் தணிக்கையில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

The post தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம்: சத்ய பிரத சாகு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: