பணம் கொடுக்கும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அதிமுகவினர் தர்ணா

புதுச்சேரி: பணம் கொடுக்கும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ் காந்தி சிக்னலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கோஷமிட்டு வருகின்றனர்.

The post பணம் கொடுக்கும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அதிமுகவினர் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: