சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினருடன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் LIME 8 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

The post சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: