ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் ஓட்டலில் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளரின் மகள் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஓட்டலில் எதிர்பாராத விதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. பி.பார்ம் படித்து வந்த ஓட்டல் உரிமையாளரின் மகள், உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

The post ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி appeared first on Dinakaran.

Related Stories: