வங்கிகளில் மூத்த குடிமக்கள் டெபாசிட் ரூ.34 லட்சம் கோடியானது!!

மும்பை : நாட்டில் மூத்த குடிமக்கள் மட்டுமே வங்கிகளில் ரூ.34 லட்சம் கோடி வைப்புத் தொகையை வைத்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. வங்கிகளில் உள்ள குறித்த கால வைப்புத் தொகையில் மூத்த குடிமக்களின் பங்கு 30%ஆக கடந்த 5 ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2018-ல் 4.1 கோடியாக இருந்த மூத்த குடிமக்களின் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2023-ல் 7.4 கோடியாக உயர்ந்துள்ளது.

The post வங்கிகளில் மூத்த குடிமக்கள் டெபாசிட் ரூ.34 லட்சம் கோடியானது!! appeared first on Dinakaran.

Related Stories: