உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் வெளியிட்டதற்காக நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்

டெல்லி : உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் வெளியிட்டதற்காக நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார் ராம்தேவ். உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன் என்று ராம்தேவ் உறுதி அளித்துள்ளார். பொது மன்னிப்பு கோரவும் தயாராக உள்ளதாக யோகா மாஸ்டர் ராம்தேவ் நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளார். ஆங்கில மருத்துவத்தை தவறாக சித்தரித்து பதஞ்சலி விளம்பரம் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

The post உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் வெளியிட்டதற்காக நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ் appeared first on Dinakaran.

Related Stories: