ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் : 5 பேர் கைது

ஹைதராபாத் : ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல்
நடத்திய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயவாடா அருகே உள்ள சிங் நகர், ஓட்டற காலனியை சேர்ந்த 5 பேரை கைது செய்தது காவல்துறை.

The post ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் : 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: