உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்

தெஹ்ராதூண்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அதிகாலை 5.35 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: