அரசியலில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அத்தியாவசிய பொருள், சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றால் பாஜ மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜ கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கோபம் மக்கள் மத்தியில் உள்ளது. இந்த தேர்தல் என்பது போருக்கு சமமானது. என் மகனை போர்க்களத்திற்கு அனுப்பியுள்ளேன். அவர் போரிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
The post எடப்பாடி பிரதமராக வாய்ப்பிருக்கு…: ஜோசியம் சொல்லும் பிரேமலதா appeared first on Dinakaran.