‘எனக்கு பின்னாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’: எடப்பாடி பழனிசாமி
எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூறாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்.
துவளாமல், அஞ்சாமல், அயராமல் வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு தேர்தல் பணியாற்ற இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். வம்பு சண்டைக்கு போவதில்லை; வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள்; நமது அமைதியும் சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே. இவ்வாறு இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
The post வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள்: தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!! appeared first on Dinakaran.