தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் சேலசான மழை பெய்யும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: