அப்போது சிவகுமார், அவரது உறவினர் ஆகியோர் சேர்ந்து தாமோதரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். முகத்தில் படுகாயம் அடைந்த தாமோதரனை உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தாமோதரன் கொடுத்த புகாரின்படி, செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில்போலீசார் விசாரணை நடத்தி ஓட்டல் உரிமையாளர் சிவகுமார், அவரது உறவினர் தங்கதமிழன் ஆகியோரை கைது செய்தனர். இதன்பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.