சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று கூடிய ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.பல்வேறு கிராமங்களில் அம்மன் கோயில் சித்திரை திருவிழாக்கள் நடப்பதால் ஆடுகள் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

The post சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: