மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார் ராகுல் காந்தி

கோவை: மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல் காந்தி கோவை புறப்பட்டார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம் செய்கின்றனர். செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல்காந்தி உரை நிகழ்த்த உள்ளனர்.

The post மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: