எந்த விசாரணைக்கும் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் தொடர்பும் இல்லை. என்னை குறிவைத்து விசாரணை நடைபெறுகிறதா? என கேட்கிறீர்கள். உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இது குறித்து உறுதியாக ஒரு நாள் பேசுவேன். என்னால், ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது உண்மை. இறைவன் மிகப்பெரியவன் என சொல்லி கொண்டு கடந்து போகிறவன் நான். ஈடி விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. விசாரணைக்கான அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. நேற்றிரவு ஈடி சோதனை முடிவடைந்தது. இது குறித்து முழுமையாக பேச கொஞ்சம் நேரம் தாருங்கள்.
The post என் மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் தொடர்பும் இல்லை: இயக்குநர் அமீர் பேட்டி appeared first on Dinakaran.