போராடி வென்றது சென்னையின் எப்சி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியுடன் நேற்று மோதிய சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் ஆகாஷ் சங்வான் (72’), அங்கித் முகர்ஜி (90+1’) அபாரமாக கோல் போட்டனர். நார்த்ஈஸ்ட் தரப்பில் மடத்தில் சுப்ரன் 49வது நிமிடத்தில் கோல் அடித்தார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

The post போராடி வென்றது சென்னையின் எப்சி appeared first on Dinakaran.

Related Stories: