அதேபோல், தற்போது தேர்தல் நடைபெறும் நேரத்தில் மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் பாஜ இங்கு கால் ஊன்ற முடியாது. அவர்களுடைய வாக்கு சதவீதம் 4 முதல் 5 சதவீதமாகத் தான் இருக்கும். அதற்கு மேல தாண்டுவது மிகவும் கஷ்டம். தற்போது அடிக்கடி தமிழகத்துக்கு வரும் மோடி, கடந்த 10 ஆண்டு காலமாக தூங்கிக் கொண்டு இருந்தாரா?. இந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என மோடி அரசு கூறியது. கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை தந்தீர்கள் என்றார்.
The post தேர்தலுக்காக அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் மோடி 10 ஆண்டாக தூங்கிக்கொண்டு இருந்தாரா? என்னதான் முயன்றாலும் 5 பர்சன்ட்டை கூட தாண்டாதுங்க… அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல் appeared first on Dinakaran.