அப்போது முதியவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 4 பேர், நடுரோட்டில் 200 மற்றும் 100 ரூபாய் நோட்டை போட்டுவிட்டு அய்யா, ‘’இது உங்க பணமா, கீழே கிடக்கிறது’ என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த பணத்தை எடுத்தபோது முதியவரின் பைக்கில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்து முதியவர் கொடுத்த புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post நடுரோட்டில் 200, 100 நோட்டை சிதறவிட்டு முதியவரின் பைக்கில் இருந்து 2.40 லட்ச ரூபாய் கொள்ளை appeared first on Dinakaran.