என மனுவில் கூறியுள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று சட்டம் ஒழுங்கை சீராக வைத்திருக்க வேண்டும். தேர்தல் விதியை கணக்கில் காட்டி கட்டுப்பாடு என்ற பெயரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதை காவல்துறை தடுக்க கூடாது’’ என்றார்.
The post தேர்தல் விதிகளை காரணம் காட்டி அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதை தடுக்கக்கூடாது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை appeared first on Dinakaran.