“கேந்திர வித்யாலயா அளவுக்கு அரசு பள்ளிகளை தரம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்”: கோவையில் அண்ணாமலை பரப்புரை

கோவை: கேந்திர வித்யாலயா அளவுக்கு அரசு பள்ளிகளை தரம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் காங்கேயம் பாளையத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டுள்ளார். சூலூர் விமானப் படைத்தளத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு சலுகைகள் பெற்று தரப்படும் என குறிப்பிட்டார்.

The post “கேந்திர வித்யாலயா அளவுக்கு அரசு பள்ளிகளை தரம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்”: கோவையில் அண்ணாமலை பரப்புரை appeared first on Dinakaran.

Related Stories: