ஒசூர் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி நாரயணன் (31) தமது தம்பி வேணுகோபாலை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.

The post ஒசூர் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது appeared first on Dinakaran.

Related Stories: