ஆனால் மீனவர்கள் படகை விட்டு வர மாட்டோம், படகை சரி செய்யும் பணியில் ஈடுபடுகிறோம் என்றனர். நிலைமை மோசமடைந்ததால் சிங்கப்பூர் பல்கர் வணிக கப்பல் மூலம் 10 மீனவர்களில் 8 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் மாயமானார். மீட்கப்பட்ட 8 பேரும் கடலோர காவல் படை கப்பல் மூலம் நேற்று மாலை 6 மணியளவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
The post நடுக்கடலில் தவித்த மீனவர்கள் 8 பேர் மீட்பு: ஒருவர் பலி appeared first on Dinakaran.