தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது காவலை வரும் 15ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.