டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது

டெல்லி : டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடக தரப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

The post டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: