சென்னை: 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக சந்தேகம் எழுகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பாஜக தற்போது தேர்தலுக்காக கச்சத்தீவு பற்றி பேசுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.