400இடங்களில் பாஜக வெற்றி என்பதில் சூழ்ச்சி இருக்கலாம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக சந்தேகம் எழுகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பாஜக தற்போது தேர்தலுக்காக கச்சத்தீவு பற்றி பேசுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post 400இடங்களில் பாஜக வெற்றி என்பதில் சூழ்ச்சி இருக்கலாம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Related Stories: