தேர்தல் முடிந்த பின் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு ஆதரவு தருவார்: கொங்கு ஈஸ்வரன் பேச்சு

ஈரோடு: தேர்தல் முடிந்த பின் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு ஆதரவு தருவார் என கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜகவுக்கு போடுகிற வாக்கு ஒன்றுதான் என ஈரோடு திமுக வேட்பாளரை ஆதரித்து ஈஸ்வரன் பேசினார்.

The post தேர்தல் முடிந்த பின் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு ஆதரவு தருவார்: கொங்கு ஈஸ்வரன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: