டெல்லி மதுபான கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தொடர்ந்து சிறையில் இருப்பது குறித்து ED-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!

டெல்லி : டெல்லி மதுபான கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தொடர்ந்து சிறையில் இருப்பது குறித்து ED-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “உண்மை என்னவென்றால், இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்-ஐ 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post டெல்லி மதுபான கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தொடர்ந்து சிறையில் இருப்பது குறித்து ED-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி!! appeared first on Dinakaran.

Related Stories: