போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜர்

டெல்லி : டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் அமீர் ஆஜரானார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இயக்குநர் அமீர் மற்றும் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

The post போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: