பெண் கட்டட தொழிலாளி கொலை: கொத்தனார் கைது

சென்னை: சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் சாலையில் பெண் கட்டட தொழிலாளி சரண்யா (30) கொலை செய்யப்பட்டுள்ளார். சரண்யாவை கொன்றுவிட்டு தலைமறைவான திருவொற்றியூரை சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40) திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post பெண் கட்டட தொழிலாளி கொலை: கொத்தனார் கைது appeared first on Dinakaran.

Related Stories: