ஏழைகளுக்கு மானிய விலையில் விஸ்கி, பீர் வழங்குவேன். ஏழைகள் கடின உழைப்பாளிகளாக உள்ளனர். அவர்கள் மதுவை குடிப்பதன் மூலமே நிம்மதி அடைகின்றனர். அவர்களால் தரமான விஸ்கி அல்லது பீர் வாங்கி குடிக்க முடியாது. அவர்களுக்கு தரமான இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். முன்னதாக 2019ம் நடந்த தேர்தலில், நாக்பூர் தொகுதியில் வனிதா ராவத் போட்டியிட்டு தோற்றார்.
The post ஏழைகளுக்கு மானிய விலையில் பீர், விஸ்கி: பெண் சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி appeared first on Dinakaran.