தமிழகம் சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு Apr 01, 2024 சென்னை அண்ணாமரி குன்ராதூர் சென்னை: சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். குன்றத்தூரில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி அன்னமேரி (72) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். The post சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி