கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உண்டு. 1974 ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உள்ளது. இந்திய மீனவர்கள் 6184 பேரை இலங்கை அரசு இதுவரை கைது செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்தது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்று அவர் கூறினார்.
The post கச்சத்தீவு விவகாரம்.. இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உண்டு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..!! appeared first on Dinakaran.