10 ஆண்டுகளில் பாஜக வாங்கிய கடன் ரூ.150 லட்சம் கோடி: பிரியங்கா காந்தி

டெல்லி: நடப்பு நிதியாண்டில் மேலும் ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் நாட்டின் கடன் ரூ.205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ரூ.150 கோடி கடன் வாங்கியுள்ளது ஒன்றிய அரசு என்று அவர் கூறியுள்ளார்.

 

The post 10 ஆண்டுகளில் பாஜக வாங்கிய கடன் ரூ.150 லட்சம் கோடி: பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Related Stories: