புதுச்சேரி மத்திய சிறைக்குள் வீசய 5 செல்போன்கள், வைஃபை மோடம், குட்கா பார்சல் பறிமுதல்!!

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறைக்கு வீசப்பட்ட 5 செல்போன்கள், வைஃபை மோடம், பீடி, குட்கா பார்சல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் கிடந்த பார்சலில் இருந்து 5 செல்போன்கள், குட்கா, பீடி உள்ளிட்டவற்றை காவலர்கள் கைப்பற்றினர். காலாப்பட்டு மத்திய சிறைக்கு பார்சல் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post புதுச்சேரி மத்திய சிறைக்குள் வீசய 5 செல்போன்கள், வைஃபை மோடம், குட்கா பார்சல் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Related Stories: