தற்போது மண்டி தொகுதியில் போட்டியிட தயார் என்று தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,’மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் போட்டியிட காங்கிரஸின் மத்திய தலைமை எனக்குக் கட்டளையிட்டால், அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவேன். நான் எப்போதும் கட்சியின் மேலிடம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுகிறேன். இப்போது அவர்கள் சொல்வதை நான் பின்பற்றுவேன். கட்சி உத்தரவு தான் எனக்கு பெரிய உத்தரவு. அதை எப்போதும் ஏற்று செயல்படுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
The post அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை கங்கனாவை எதிர்த்து போட்டியிட நான் தயார்: காங்கிரஸ் மாநில தலைவர் பிரதீபாசிங் அறிவிப்பு appeared first on Dinakaran.