அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 3ம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.

The post அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: