ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!!

டெல்லி: ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் தீபக் சிங்லாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைதான நிலையில் மேலும் ஒருவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

The post ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: