பத்தாண்டில் இதுவரை பாஜ 20 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்க வேண்டும் ஆனால், இப்போது, வேலையில்லா பட்டதாரிகள் பக்கோடா போட்டு விற்க வேண்டும் மோடி கூறுகிறார். வளர்ச்சி திட்டங்கள் எதையும் செய்யாமல் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகேட்க வருவதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். இனி எந்த மாணவனாவது, இளைஞனாவது மோடி..மோடி என்று கோஷம் எழுப்பினால் அவனது கன்னத்தில் பளார் என்று அறைய வேண்டும்’ என்றார்.
The post 20 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை மோடி, மோடி என்று கோஷமிடும் இளைஞர்கள் கன்னத்தில் ‘பளார்’: கர்நாடக அமைச்சர் ஆவேசம் appeared first on Dinakaran.