பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு பெற்று தந்தது காங்கிரஸ் அரசு. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு இதுபோன்று பின்தங்கிய மக்களுக்கு ஏதாவது ஒன்றை செய்துள்ளதா?.பின்தங்கிய மக்களுக்கு அரணாக இருந்தது காங்கிரஸ் கட்சி; காங்கிரஸ் அரசு. மகளிர் உரிமை தொகை வழங்குவது, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவித் தொகை, காலை சிற்றுண்டி வழங்குவது சமூகநீதி. பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல; பணக்காரர்கள் பயன் பெற அமைந்தது. நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல; பணக்காரர்கள் பயன் பெற அமைந்தது : சிவகங்கையில் ப.சிதம்பரம் பேச்சு appeared first on Dinakaran.