பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை: டெல்லி காவல்துறை!

டெல்லி: பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தவோ, பேரணிக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லம் முற்றுகை போராட்டத்தை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

 

The post பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை: டெல்லி காவல்துறை! appeared first on Dinakaran.

Related Stories: