கோடநாடு வழக்கு: சந்தோஷ் சாமியிடம் நாளை விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சந்தோஷ் சாமியிடம் நாளை விசாரணை நடைபெறுகிறது. கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு சந்தோஷ் சாமியிடம் விசாரணை நடைபெற உள்ளது.

The post கோடநாடு வழக்கு: சந்தோஷ் சாமியிடம் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: