இரண்டு யானைகளும் சண்டையிட்டுக் கொண்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்ட யானைகளை அதன் பாகன்களும், பாதுகாப்பு படையினரும் இணைந்து நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். யானைகள் துரத்தும் போது ஓட்டம் பிடித்த பொதுமக்களில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். பூரம் திருவிழாவில் யானைகளுக்கு மதம் பிடித்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருச்சூரில் பூரம் விழாவில் யானைகளை மதம் பிடித்து மோதி கொண்டதால் பரபரப்பு: அலறி ஓடிய மக்கள் appeared first on Dinakaran.