இது இந்த நீதிமன்றம் பின்பற்றும் நடைமுறை. அந்த நெறிமுறையை மீற முடியாது’ என்றனர். இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற உள்ளதாக கபில் சிபல் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்டு கவிதா மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்,விசாரணை நீதிமன்றத்தில் கவிதா ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தால் அதை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post கவிதாவுக்கு ஜாமீன் வழங்கஉச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.