பூனம் தன் தந்தைக்கு வியாபாரத்திலும், தாய் வீட்டு வேலைகளிலும் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார். அதேசமயம் தன் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். மருத்துவராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் பூனம் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். பூனத்தின் வெற்றி அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், பலருக்கும் உத்வேகமாகவும், சவால்களை சமாளித்து கல்வியில் புதிய உயரங்களை எட்டுவதில் விடாமுயற்சி மற்றும் உத்வேகத்தை அளித்துள்ளது.
The post குஜராத் மாநிலம் வதோதராவில் பானி பூரி விற்பவர் மகளின் அசத்தல் சாதனை! appeared first on Dinakaran.