முதலமைச்சரிடம் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் சுப்பராயன், வை.செல்வராஜ் வாழ்த்து பெற்றனர். திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ, முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

The post முதலமைச்சரிடம் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர்! appeared first on Dinakaran.

Related Stories: