தமிழகம் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு.!! Mar 16, 2024 பரந்தூர் காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூர் அக்கமாபுரம் விமான நிலைய காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அக்கமாபுரத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பின் மீது ஆட்சேபனையை 30 நாளில் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. The post பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு.!! appeared first on Dinakaran.
வெயில் தாக்கம்… வரத்து குறைவு எதிரொலி; கோயம்பேடு மார்க்கெட்டில் எலுமிச்சை விலை உயர்ந்தது: பீன்ஸ், பூண்டு விலையும் பல மடங்கு உயர்வு
ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்
பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் யமுனோத்ரி புனித யாத்திரையில் தள்ளுமுள்ளு: பயணத்தை ஒத்திவைக்க காவல்துறை வேண்டுகோள்
நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு; உடல் எரிக்கப்பட்ட இடத்தில் சிக்கிய டார்ச் லைட்: பரபரப்பு தகவல்
நடப்பாண்டில் ரூ.16,500 கோடி இலக்கு; புதிய உறுப்பினர்களுக்கு 30 சதவீதம் பயிர்க்கடன்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன உதவி மேலாளர் மீது தாக்குதல்: பின்னணி பாடகர் வேல்முருகனிடம் போலீஸ் விசாரணை
மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்!
வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்