வெள்ளகோவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒருவர் கைது

திருப்பூர்: வெள்ளகோவில் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில் மோகன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post வெள்ளகோவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: