தமிழகம் வெள்ளகோவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒருவர் கைது Mar 16, 2024 திருப்பூர் Vellakovil மோகன் குமார் திருப்பூர்: வெள்ளகோவில் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில் மோகன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். The post வெள்ளகோவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 5 ஏடிஎம் மையங்கள்: சிஎம்டிஏ நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்கால் தண்ணீரில் செத்து மிதந்த மீன்கள்
“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!