ராகுல்காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ராகுல்காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். நாளை மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமாக சையத் பூமியில் யாத்திரையை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார். நிறைவு விழாவில் காங்கிரஸ் அழைப்பின் பேரில் I.N.D.I.A. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

The post ராகுல்காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: